Tamil News

பொதிகை தொலைக்காட்சியின் செய்திபிரிவில் தற்காலிக பணி

பொதிகை தொலைக்காட்சியின் செய்திபிரிவில் தற்காலிக பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி செய்தி ஆசிரியர், செய்தியாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆகிய பணிகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் https://doordarshan.gov.in/ddpodhigai என்ற முகவரியில் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து இயக்குநர்(செய்தி), மண்டல செய்திப்பிரிவு, பொதிகை தொலைக்காட்சி நிலையம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா

Executive Officer Chinnaswamy Pandian on behalf of the Alankanallur Municipality of Madurai District paid homage to the portrait of Mahatma Gandhi on the occasion of Gandhi Jayanti by wearing a garland. அலங்காநல்லூர், அக். 4- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வரித்தண்டலர் கண்ணன், […]

Tamil News

JEE பிரதான நுழைவுத் தேர்வுகள் இன்று தொடங்கியது

Joint Entrance Examination (JEE-Main) for admission in top engineering colleges in the country commenced today with unprecedented preparations. About 9.58 lakh aspirants have registered for the exam to be conducted from September 1 to 6 across 660 centers. கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட JEE பிரதான நுழைவுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் […]

Tamil News

ஓணம்: அத்தப்பூ கோலமிட்டு கோலகல கொண்டாட்டம் !

Thiruonam is the most auspicious day of Onam festival. This annual harvest festival of the State celebrates the visit of mythical and righteous King Mahabali. ஓணம் பண்டிகையை மலையாள மொழி பேசும் மக்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு, கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் மட்டுமல்லாமல் அம்மாநிலத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஒணம் பண்டிகை உற்சாகமாக […]

Tamil News

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் படிப்படியாக கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது: ஓ பன்னீர்செல்வம்

.சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் படிப்படியாக கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று சென்னையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி அடுத்த மாதம் 18-ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடி அடுத்த மாதம் 28-ஆம் தேதியும் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பூக்கடைகளும், பழக்கடைகளும், சில்லறை காய்கறி விற்பனை கடைகளும் […]

Tamil News

தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்

President Ram Nath Kovind today virtually conferred the National Sports and Adventure Award 2020 on the occasion of National Sports Day. Mr Kovind presented Rajiv Gandhi Khel Ratna Award, Arjuna Award, Dronacharya Award, Dhyan Chand Award, Tenzing Norgay National Adventure Award and Rashtriya Khel Protsahan Puraskar. தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, நடப்பாண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் […]

Tamil News

அமெரிக்காவின் சீன எதிர்ப்பு பிரச்சாரம் ஐரோப்பாவில் தோல்வி!

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா சீனாவுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டிரப்ம் அரசு பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே சீன – அமெரிக்க நல்லுறவு முறையாக பேணப்படவில்லை. இருதரப்பும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம் சுமந்தி வந்த நிலையில் அமெரிக்காவின் சில நடவடிக்கைகளால் 2018-19 ஆம் ஆண்டுகளில் இருநாட்டுக்கிடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. கிட்டதட்ட வர்த்தகப் போர் என்று சொல்லும் அளவுக்கு இருதரப்பு வர்த்தகக் கொள்கைகள் மாற்றப்பட்டன. இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் திடீர் […]

Tamil News

நமது ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் பிரதமர் மோடி நம்பவில்லை: ராகுல் விமர்சனம்

புதுடில்லி: ‘லடாக் விவகாரத்தில், நமது ராணுவத்தின் திறனையும், வீரத்தையும் பிரதமர் மோடி நம்பவில்லை’ என, காங்., – எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Alleging that Prime Minister Narendra Modi lied about the Eastern Ladakh stand-off, Congress leader Rahul Gandhi on Sunday said that Prime Minister allowed China to take Indian land. தில்லியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘எல்லைப் […]

Tamil News

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும்: பிரதமர் மோடி

நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கோடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றினார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் நாளே சுதந்திர தினம். சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி என்றார். கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு […]

Tamil News

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை

RBI governor Dr. Shaktikanta Das today said that the apex bank’s monetary policy committee has decided to unanimously leave the policy repo rate unchanged at 4 percent.  He added that  RBI  will continue with the accommodative stance of monetary policy as long as necessary to revive growth, mitigate the impact of COVID-19, while ensuring that […]